tag:blogger.com,1999:blog-5417609103775663444.post1080594946621384535..comments2023-07-05T14:43:35.511+05:30Comments on பூங்காவனம்: என்னுடைய பிரம்மாக்கள்பூங்காவனம்http://www.blogger.com/profile/06094368717926133308noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5417609103775663444.post-14326640228215798432009-03-27T02:49:00.000+05:302009-03-27T02:49:00.000+05:30பச்சை,பச்சையா வயலுக்குள்ளே சிவப்பு[ குத்து] விளக்க...பச்சை,பச்சையா வயலுக்குள்ளே சிவப்பு[ குத்து] விளக்கா என் டார்லிங் பூங்காவனம் தெரியுறாளே. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணக் கட்டுதே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-66570533360117061262009-03-25T17:40:00.000+05:302009-03-25T17:40:00.000+05:30பேராண்டி செழி, மர்ம மங்கை சில்க்கின் மல்லிகை விடிய...பேராண்டி செழி, மர்ம மங்கை சில்க்கின் மல்லிகை விடியல்கள் எனும் காமிக்ஸ் என்று எண்ணுகிறேன்.தயவு செய்து நடுப் பக்கத்தை கண்டிப்பாக ஸ்கேன் செய்து வெளியிடப்பா. மனசு துடிக்குதில்லே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-24902449193261011172009-03-25T09:19:00.000+05:302009-03-25T09:19:00.000+05:30கீழே விழுகிறான் வியாபாரி, கீழ்தர மிட்டாய் வியாபாரி...கீழே விழுகிறான் வியாபாரி, <BR/>கீழ்தர மிட்டாய் வியாபாரி. <BR/>மோசடி மிட்டாய் விற்குமவன் <BR/>மோசடி இனிமேல் பலிக்காது.<BR/><BR/>என்னுடைய அடுத்த பதிவின் முன்னோட்டம் இது.<BR/><BR/>கெஸ் செய்ய முடிகிறதா? இது காமிக்ஸ் சம்பந்தப் பட்ட பதிவு தான், சந்தேகமில்லை.<BR/><BR/>இன்னுமொரு Clue வேண்டுமானால் கொடுக்கிறேன்:<BR/><BR/>ஒட்டி விளையாடு கண்மணியே, <BR/>கை தட்டி விளையாடு கண்மணியே.<BR/>ஒட்டிடு, ஒட்டிடு சிந்தித்து ஒட்டிடு.<BR/>சிறப்புடன் ஒட்டிடு, சீக்கிரம் ஒட்டிடு. <BR/><BR/>செழி.Chezhihttps://www.blogger.com/profile/06116194396078102282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-28416962889443421832009-03-24T13:19:00.000+05:302009-03-24T13:19:00.000+05:30நாலு பேருக்கு நல்லதுன்னா, எது வேணாலும் பண்ணலாம், த...நாலு பேருக்கு நல்லதுன்னா, எது வேணாலும் பண்ணலாம், தப்பில்லை. <BR/><BR/>டொட்ட டொட்ட டொட்ட டைன். <BR/><BR/>டொட்ட டொட்ட டொட்ட டைன்.<BR/><BR/>(இதனை நாயகன் ஸ்டைலில் படிக்கவும், கமல் நாயகன், டாக்டர் பேவரிட் ஜே.கே.ரிதீஷ் நாயகன் இல்லை). <BR/><BR/>அதனால நான் பூங்காவனத்துக்கு ஆறுதலா இன்னிக்கு நைட் அந்த மாந்தோப்புக்கு போறேன். <BR/><BR/>ஏஜண்ட் எக்ஸ்-9. கை விளக்கேந்திய காரிகன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-18136768148246339222009-03-23T17:59:00.000+05:302009-03-23T17:59:00.000+05:30ஓர் தடவை எரிஞ்ச தீக்குச்சி மறுபடியும் எரியாது.நான்...ஓர் தடவை எரிஞ்ச தீக்குச்சி மறுபடியும் எரியாது.<BR/><BR/>நான் பூங்காவனத்திடம் செய்யப் போறது யாருக்கும் தெரியாது. <BR/><BR/>ஏஜண்ட் எக்ஸ்-9.<BR/><BR/>(எனக்கு ஒரு சந்தேகம். இந்த கை விளக்கேந்திய காரிகை என்ற தொடரில் வரும் பெண் பாத்திரத்தை ஒரு ஆண் ஏற்று இருந்தால் அவர் பெயர் கை விளக்கேந்திய காரிகன் என்றா இருக்கும்?)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-61106292169960390442009-03-22T23:38:00.000+05:302009-03-22T23:38:00.000+05:30பேராண்டி செழி, என் உசிர் போன பின், என் பணியை செய்வ...பேராண்டி செழி, என் உசிர் போன பின், என் பணியை செய்வதற்கு நீ தாம்பா சரியான பையன். பொண்ணுகளிற்கு உதடுகள் மூனு இடத்தில இருக்குன்னு வாத்தாத்தாஸ்யனர் சொல்லியிருக்காரு, செழி பேராண்டி, என்ன பற்பசையப்பா நீ யூஸ் பண்ணப் போற!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-74887737359176332992009-03-22T23:10:00.000+05:302009-03-22T23:10:00.000+05:30//பேராண்டி செழி, ஒன் வாய்க்கு நயந்தாரா முத்தம் நூற...//பேராண்டி செழி, ஒன் வாய்க்கு நயந்தாரா முத்தம் நூறு குடுக்கோணும்//<BR/><BR/>எதையும் வாங்கி விட்டால், வட்டியும் முதலுமாக திருப்பி தரும் பரம்பரையில் வந்தவன் நான். அதனால் நயன்தாராவின் முத்தங்களை உதட்டிலும் (அசல் - முகத்தில்), உதட்டிலும் (வட்டி - சீ, போங்க) கொடுத்து கடனை தீர்த்து விடுகிறேன்.Chezhihttps://www.blogger.com/profile/06116194396078102282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-37529734396571803752009-03-22T22:56:00.000+05:302009-03-22T22:56:00.000+05:30மகாகவி பாரதிக்கு தாசனாக ஆசைப் பட்டதால் "பாரதி தாசன...மகாகவி பாரதிக்கு தாசனாக ஆசைப் பட்டதால் "பாரதி தாசன்" என்று கவிஞர் பெயரை மாற்றிக் கொண்டார். <BR/><BR/>அதைப் போலவே உங்களை "சரோஜா" தாசன் என்று பட்டம் அளிக்கும்படி அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.Chezhihttps://www.blogger.com/profile/06116194396078102282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-16213965888763711732009-03-22T22:51:00.000+05:302009-03-22T22:51:00.000+05:30பேராண்டி செழி, ஒன் வாய்க்கு நயந்தாரா முத்தம் நூறு ...பேராண்டி செழி, ஒன் வாய்க்கு நயந்தாரா முத்தம் நூறு குடுக்கோணும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-3234753480997441942009-03-22T22:36:00.000+05:302009-03-22T22:36:00.000+05:30//பெண். ஒன்னே ஒன்னு பாக்கணும்ஒன்னே ஒன்னு பாக்கணும்...//பெண். ஒன்னே ஒன்னு பாக்கணும்<BR/>ஒன்னே ஒன்னு பாக்கணும் <BR/>உன் இடுப்பில் ஒன்னு பாக்கணும்<BR/>தனிமை கொஞ்சம் இருக்கக் கூடாதா<BR/><BR/>கால்கள் தாமாய் விலகுமே<BR/>என் ஈரம் கூடிப் போனதே<BR/>உன் விரலால் என்னைத் தீண்டக் கூடாதா.<BR/>ஒகூ ஒகா ஒகூ வகா//<BR/><BR/>தமிழ் பாட்டுக்கு வழங்கப் படும் அதிக பட்ச விருதை இந்த பாடலுக்கு தர வேண்டும்.Chezhihttps://www.blogger.com/profile/06116194396078102282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-82219395335075934332009-03-22T19:51:00.000+05:302009-03-22T19:51:00.000+05:30பெயில்போர்ட் சைஸ் புகைப் படத்துடன் கூடிய ஜோஸ் அவர்...பெயில்போர்ட் சைஸ் புகைப் படத்துடன் கூடிய ஜோஸ் அவர்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு அருமை. அவரின் அல்லக்கை யார் என்பதை தெரியப் படுத்தவும். <BR/><BR/>இருந்தாலும் ஒரு கட்டிளம் காளையை இப்படியா கிண்டல் செய்வது? சிம்பு போல ஸ்மார்ட் ஆகா இருக்கும் எங்கள் ஜோஸ் அய்யாவை கிண்டல் செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.<BR/><BR/>செழி, <BR/>ஐயம் பேக். (பேக்கு இல்லீங்கோ, பேக்).Chezhihttps://www.blogger.com/profile/06116194396078102282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-21404722535811098722009-03-21T23:59:00.000+05:302009-03-21T23:59:00.000+05:30காமிக்ஸ் மருத்துவரின் டூ வீலரில் பொருத்தப்பட்டுள்ள...காமிக்ஸ் மருத்துவரின் டூ வீலரில் பொருத்தப்பட்டுள்ள அகத்திய முனி மார்க் ஒட்டுக் கேட்கும் கருவி ஒன்றின் பதிவைக் கேட்ட போது.<BR/><BR/>ஆண். புது வித அனுபவம்<BR/> நொடியினுள் அடங்கிடும்<BR/> இருவரின் உடல்களும் துள்ளி துள்ளி<BR/> அடங்குமே.....<BR/><BR/>என்னைக் கொஞ்சம் மாத்தி<BR/>உன் நெஞ்சில் என்னை சாத்தி<BR/>நீ மெல்ல மெல்ல என்னைத் தள்ளாதே<BR/><BR/>நேற்றும் இன்றும் வேறாள்<BR/>இன்று காணும் நீயே இல்லாள்<BR/>உன் கிஸ்ஸில் என்னை ஆழ்த்தி செல்லாதே<BR/>சிகபாம் சிகபாம் சிகபாம் யேஎயே<BR/><BR/>பெண். ஒன்னே ஒன்னு பாக்கணும்<BR/> ஒன்னே ஒன்னு பாக்கணும் <BR/> உன் இடுப்பில் ஒன்னு பாக்கணும்<BR/> தனிமை கொஞ்சம் இருக்கக் கூடாதா<BR/><BR/>கால்கள் தாமாய் விலகுமே<BR/>என் ஈரம் கூடிப் போனதே<BR/>உன் விரலால் என்னைத் தீண்டக் கூடாதா.<BR/>ஒகூ ஒகா ஒகூ வகாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-39109060648127999372009-03-21T23:10:00.000+05:302009-03-21T23:10:00.000+05:30நண்பர்களே,உங்கள் பொறுப்பற்ற செயல்களினால் பூமித்தாய...நண்பர்களே,<BR/><BR/>உங்கள் பொறுப்பற்ற செயல்களினால் பூமித்தாயை மேலும் அழுக்காக்காதீர்கள். சுற்றுச்சூழல் பற்றியும் சிறிது சிந்தியுங்கள். பிளாஸ்டிக் பொருட்கள் உக்குவதற்கு அதிக நாட்கள் பிடிக்கும் என்பது நீங்கள் அறிந்ததே. தயை கூர்ந்து உபயோகித்த பின் பிளாஸ்டிக் கவசங்களை குப்பைத்தொட்டியில் இடவும். மாந்தோப்புக்களில் இனிமையாக உங்கள் நேரத்தைக் கழியுங்கள் ஆனால் அதனை மாசு படுத்தாதீர்கள்.<BR/><BR/>அகத்திய மாமுனி வயக்கரா கிழவனிற்கு எழுதிய மெயிலின் தமிழாக்கம்.shankarvisvalingamhttps://www.blogger.com/profile/10754799214832379494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-22139572253821524582009-03-21T22:12:00.000+05:302009-03-21T22:12:00.000+05:30என்ன கொடுமை இது?தோப்பு முழுவதும் ஒரே பிளாஸ்டிக் உற...என்ன கொடுமை இது?<BR/><BR/>தோப்பு முழுவதும் ஒரே பிளாஸ்டிக் உறை'யாக இருக்கிறதே? <BR/><BR/>இதற்க்கு யார் காரணம்? <BR/><BR/>மாந்தோப்பு காவல்காரன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-8472091880352379022009-03-21T22:02:00.000+05:302009-03-21T22:02:00.000+05:30தொப்பிக் கடைக்காரரே, ஒர் வகையில் நீங்கள் எனக்கு கர...தொப்பிக் கடைக்காரரே, ஒர் வகையில் நீங்கள் எனக்கு கர்ணன் போல, ஒர் தொப்பி வாங்கினால் 2 சிட்டுக்களைப் பரிசளித்து விட்டீர்களே. உங்கள் மகளையும், மனைவியையும் நான் நன்றாக கவனித்துக் கொள்கிறேன் கவலை வேண்டாம்.<BR/>பி.கு. நீங்கள் காசு குடுத்துக் கூப்பிட்டாலும் இனி அவர்கள் வரத்தயாரில்லை எனக் கூறச்சொன்னார்கள்.<BR/><BR/>முத்தாத நகை, உனக்கு பசலை நோய் வந்ததன் காரணம், நீ விசயமறியா விடலைகளுடன் காலம் கழிப்பதே ஆகும் கண்மணி. விரைந்து வா என்னிடம்<BR/>அகத்திய முனி விட்டுச் சென்ற ரகசிய சிகிச்சை முறையான வெண்களி நீராடல் கைவசம் உள்ளது. உன் நோய் மறுபடியும் தோன்றாமலிருக்க நான் உத்தரவாதம்.<BR/><BR/>அது சரி மந்தி பாண்டியனுடன் ஏன் மாங்காய் தோப்பிற்கு சென்றாய். அவன் பல மாங்காய்களை திருடிய கேடி. எதற்கும் உன் கனிகளை பத்திரமாக பார்த்துக் கொள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-86517089145725629562009-03-21T21:38:00.000+05:302009-03-21T21:38:00.000+05:30சொல்ல மறந்து விட்டேனே, இந்த வயகரா தாத்தா தொப்பி கூ...சொல்ல மறந்து விட்டேனே, இந்த வயகரா தாத்தா தொப்பி கூட என்னுடைய கடையில் தான் வாங்கினார். பணம் வீட்டில் இருக்கிறது, ஆளை அனுப்புங்கள் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னார்.<BR/><BR/>நானும் நம்பி என்னுடைய மகளை அனுப்பி விட்டு கடையை கவனித்து கொண்டு இருந்தேன். பணமும் வரவில்லை, என்னுடைய பெண்ணும் வரவில்லை. <BR/><BR/>பொண்ணை திரும்ப அழைத்து வருகிறேன் என்று சொன்ன என்னுடய மனைவியும் இன்னமும் திரும்ப வரவில்லை என்பது போனஸ் செய்தி. <BR/><BR/>தொப்பி கடைக்காரர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-42361245901256960822009-03-21T21:34:00.000+05:302009-03-21T21:34:00.000+05:30என்னது, அந்த காமிக்ஸ் டாக்டர் பூங்காவனத்துடன் டூ வ...என்னது, அந்த காமிக்ஸ் டாக்டர் பூங்காவனத்துடன் டூ வீலரில் சுத்துகிறாரா? என்ன கொடுமை இது? <BR/><BR/>வயகரா தாத்தா, என்னால் தனிமையில் இனிமை காண இயலவில்லை.என்னுடைய உடலை கொடுமையான பசலை நோய் தாக்கி விட்டது. உடனே டாக்டருடன் வந்து என்னை சரி செய்ய இயலுமா? மன்னிக்கவும், என்னுடைய வியாதியை சரி செய்ய இயலுமா? <BR/><BR/>மாங்காய் தோப்பில் மந்தி பாண்டியன் உடன் இருந்த முத்தாத நகை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-39069344475606238422009-03-21T20:16:00.000+05:302009-03-21T20:16:00.000+05:30எனதருமைக் கண்மணி,விஸ்வபாண்டியின் வலையில் வீழ்ந்து,...எனதருமைக் கண்மணி,<BR/><BR/>விஸ்வபாண்டியின் வலையில் வீழ்ந்து, அவன் போட்ட அடியில் நலிந்து, சிறையில் உணவில்லாமல் மெலிந்து,இன்று உன் வரவால் தெளிந்தேன் பைங்கிளியே.<BR/><BR/>என் கால் பெருவிரல் மேல் பசி கொண்டு, அதை தினம் உணவாகக் கொண்டு, வாழ்ந்து வரும் ஒர் சுண்டெலி. அது சொல்லியது உன் வரவின் சங்கதி.<BR/>[அது என் கரத்தின் நடு விரல் மீது மையல் கொள்ளாதது என் பாக்கியம்]<BR/><BR/>சிறை உடைப்பேன். உன் மன அறை கிடப்பேன்.<BR/>இது மந்தி பாண்டியன் மீது சத்தியம்.<BR/><BR/>ஆயிரமாயிரம் அன்பு முத்தங்களுடன்<BR/><BR/>அடைந்தால் பூங்காவனம்<BR/>இல்லையேல் சாகும் வரம்.shankarvisvalingamhttps://www.blogger.com/profile/10754799214832379494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-63476981735008193412009-03-21T20:07:00.000+05:302009-03-21T20:07:00.000+05:30வாடி என் கப்பங்கிழங்கே,என் அக்கா பெத்த பூந்தி லட்ட...வாடி என் கப்பங்கிழங்கே,<BR/>என் அக்கா பெத்த பூந்தி லட்டே<BR/>கிட்ட வா வாயைத்திறந்தே.<BR/><BR/>நான் சாய்வு நாற்காலியில் இருக்கும் படம் அருமை. நல்ல வேளை தொப்பிக்கடைக்காரர் என்னிடம் காசு கேட்கவில்லை. அவரின் ஞாபக சக்தி வாழ்க வளர்க.<BR/><BR/>செல்லம் உன்னையும், காமிக்சூ மருத்துவரையும் டூ வீலரில் வைத்து ஒர் பாட்டும், கிசு கிசுவும் ஓடுகிறதே உண்மையா ராசாத்தி.<BR/><BR/>வார்த்தை தவறிவிட்டாய் பூங்காவனம்<BR/>உன் தேங்காய் மனம் துடிக்குதடி<BR/>பார்த்த இடத்தில் எல்லாம் உனைப்போல்<BR/>மாங்காய் தெரியுதடி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-54481907981326426502009-03-21T19:00:00.000+05:302009-03-21T19:00:00.000+05:30உங்கள் பிரம்மா ஜோஸ் கையில் வைத்து இருக்கும் தொப்பி...உங்கள் பிரம்மா ஜோஸ் கையில் வைத்து இருக்கும் தொப்பியும், அவருடைய அல்லக்கை வைத்து இருக்கும் தொப்பியும் என்னுடைய கடையில் இருந்து தான் வாங்கப் பட்டது. ஆனால் அவர் அதற்க்கு காசு இன்னமும் தரவில்லை. கேட்டால் ஏதோ பிரிட்டிஷ்கார பிரென்ட் திரும்பி வந்தால் தருவதாக கூறுகிறார். <BR/><BR/>தொப்பி கடைக்காரர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5417609103775663444.post-50298992899002149602009-03-21T18:40:00.000+05:302009-03-21T18:40:00.000+05:30லெட் த கும்மி ஸ்டார்ட். -- பூங்காவனம், எப்போதும் ப...லெட் த கும்மி ஸ்டார்ட். <BR/><BR/>-- <BR/>பூங்காவனம், <BR/>எப்போதும் பத்தினி.பூங்காவனம்https://www.blogger.com/profile/06094368717926133308noreply@blogger.com